சுக்மா 2024- பேராக் அணி நான்காவது தங்கத்தை வென்றது.

சுக்மா 2024- பேராக் அணி நான்காவது தங்கத்தை வென்றது.

சுக்மா சரவாக் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற மகளிர் அணி கோல்ஃப் போட்டியின் மூலம் பேராக் அணி நான்காவது தங்கத்தை வென்றது.
நூருல் அதாவியா அப்துல் ஜலீல், சிதி நூர் ஹுஸ்னா ஐனா அப்த் கரீம் நாஸ்ட், நூர் டயானா சியாஃபிகா அப்துல்லா மற்றும் சின் யாவ் வாங் ஆகியோரால் வரிசையாக 676 புள்ளிகள் பெற்றுத் தங்கம் வென்றது பேராக் மாநிலம். அதைத் தொடர்ந்து சிலாங்கூர் வெள்ளிப் பதக்கமும் சரவாக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.