மலேசிய சங்கங்கள் பதிவுத் துறை சங்கப் பதிவாளர் மாநாடு 2024

மலேசிய சங்கங்கள் பதிவுத் துறை சங்கப் பதிவாளர் மாநாடு 2024

பினாங்கு – மலேசிய சங்கங்கள் பதிவுத் துறை சங்கப் பதிவாளர் மாநாடு 2024 பினாங்கு செயின்ட் கில்ஸ் வெம்ப்லி தங்கும் விடுதியில் இரண்டு (2) நாட்களுக்கு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் டத்தோ முகமட் சுல்பிகார் பின் அகமட், மலேசிய சங்கங்கள் பதிவுத் துறையின் (JPPM) தலைமை இயக்குநர் மற்றும் 60 உதவிப் பதிவாளர்கள் மற்றும் மலேசிய சங்கப் பதிவாளர்களும் கலந்துக் கொண்டனர்.

மூன்று (3) நாட்கள் நீடித்த இந்த மாநாட்டில்,மலேசியா முழுவதிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் பங்கேற்பாளர்களின் புரிந்துணர்வை வலுப்படுத்தவும், தொழில்முறை திறனை அதிகரிக்கவும் செயல்பாடுகள் நடத்தப்பட்டன. திறன்பட செயல்ப்பட்ட மாநாடு அதன் நோக்கத்தை அடைந்துள்ளது.