ரூ.10 கோடி செலவில் காளான் வளர்ப்பு திட்டம்

ரூ.10 கோடி செலவில் காளான் வளர்ப்பு திட்டம்

ஆகஸ்ட் 13 – மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா நேற்று காளான் மற்றும் சிப்பி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தார். ரூ.10 கோடி செலவில் இதற்கான வசதிகள் செய்து தரப்படும் எனவும் , மேலும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனக்கும் தெரிவித்தார். இந்த திட்டத்தால் கரோ மலைத்தொடரில் உள்ள 1000 -கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.