ரஷியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ஆகஸ்ட் 12 – ரஷிய உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் படைகள் முதல் முறையாக ரஷியாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்து சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் 76 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கு ரஷிய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதால் , உலை தீ பற்றி எரிந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.