பீகார்: கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

பீகார்:  கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

பீகாரின் ஜெகானாபாத் மாவட்டத்தில் உள்ள பாபா சித்தானாத் கோவிலில் இன்று 12/08/2024 விடியற்காலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டடது. இதில் சிக்கி 7 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அலன்க்ரித்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

#India
#IndiaNews
#Entamizh
#MalaysiaTamilOnlineNews
#MalaysiaOnlineNews
#TamilNews
#OnlineTamilNews