பிரேசில் விமான விபத்து : 62 பேர் பலி

பிரேசில் விமான விபத்து : 62 பேர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள காஸ்கெவள் நகரில் இருந்து குவாருள் ஹோஸ் நகருக்கு பயணம் செய்த விமானம் 10/08/2024 அன்று விபத்துக்குள்ளனது. விமானத்தில் 58 பயணிகளும், 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். விமானத்தின் பின் பகுதி எரிந்து சாம்பலான நிலையில், நடுவானில் விமானம் சுழன்று குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 62 பேரும் பலியாகினர்.