உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் : 620 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் : 620 பேர் பலி

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சித்த நிலையில், இதனால் தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக்கூறி ரஷியா இதை எதிர்த்தது. இதனை மீறியும் நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சித்ததால், கடந்த 2022 -ம் ஆண்டில் இருந்து ரஷியா போர் தொடுத்து வருகிறது இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நேற்று சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரே நாளில் 620 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளார்.