ப.கமலநாதன் தேசிய வகை பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி இணை கட்டிடம் திறந்துவைத்தார்

28sept_pkamalanathan_1

தேசிய வகை பியூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இணைக்கட்டிடத்தை மத்திய கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் 28/09/2017 அன்று திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தில் உணவுக் கூடமும் நூலகமும் அமைந்திருக்கிறது. இந்த புதிய கட்டிடம் 210,000 ரிங்கிட் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை மாணவர்களுக்கும் பள்ளிக்க்கும் பயணளிக்கும் விதக்கும் சிறப்பாக பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்திற்கு ப.கமலநாதன் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

28sept_pkamalanathan_2 28sept_pkamalanathan_3 28sept_pkamalanathan_4 28sept_pkamalanathan_5 28sept_pkamalanathan_6 28sept_pkamalanathan_7