இந்திய போர் விமானங்களில் விரைவில் பெண்கள்

இந்திய போர் விமானங்களில் விரைவில் பெண்கள்

flight

அக்டோபர் 9, இந்திய விமானப்படையின் ஆண்டு விழா ஹிண்டானில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று நடந்தது. இதில் விமான சாகச  நிகழ்ச்சி வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய இந்தியா விமானப்படை தளபதி அரூப் ராஹா விரைவில் பெண்கள் போர் விமானங்களிலும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். பாதுகாப்பு துறை  அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் அவர்கள் போர் விமானங்களில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறினார்.