துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் மீது அத்துமீறி பறந்த ரஷ்யா போர்விமானங்கள்

துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் மீது அத்துமீறி பறந்த ரஷ்யா போர்விமானங்கள்

russiya

அக்டோபர் 6, சனிக்கிழமை ரஷ்யா போர்விமானங்கள் துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் மீது பறந்தது. இறக்கு துருக்கி மற்றும் நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. துருக்கிய வெளியுறவு மந்திரி, ரஷ்யா வெளியுறவு மந்திரியை தொடர்புக்கொண்டு இனிமேல் அத்துமீறி போர்விமானங்கள் பறந்தால் அதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளார். ரஷ்யா போர்விமானங்கள் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது நேட்டோ எச்சரித்துள்ளார்.