பாகிஸ்தானுடன் இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்

பாகிஸ்தானுடன் இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்

india

அக்டோபர் 1, இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவோ பேச்சு நடத்த தொடர்ந்து மறுத்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று பேசினார். காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா முன்வர வேண்டும் என்று கூறினார்.