உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட்டம்

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை கொண்டாட்டம்

bak

செப்டம்பர் 24, இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள், திடல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது. தொழுகையில் கலந்து கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து ஈகைத் திருநாள் வாழ்த்தை பரிமாற்றிக் கொண்டனர். உர்பானி இறைச்சி உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பகுந்தளித்து கொண்டடி வருகின்றானர்.