திருப்பதியில் பிரம்மோற்சவ விழா September 23, 2015 செப்டம்பர் 23, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மலையப்பசுவாமி திருமலையில் நான்கு மாட வீதிகளில் திருத்தேரில் பவனி வருகிறார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சனுசியின் இனவாத பேச்சுக்கு கோபிந்த் சிங் டியோ கடும் கண்டனம் : “மலேசியாதான் எங்களின் ஒரே தாயகம்” மலேசியா