சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அருண் ஜெட்லி

arun_jaitly

செப்டம்பர் 19, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெற்ற இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் சுமார் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.