ஜப்பானில் பலத்த மழை ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

ஜப்பானில் பலத்த மழை ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்

Floods

செப்டம்பர் 12, ஜப்பானில் பெய்து வரும் பலத்த மழையால் பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகி உள்ளனார். இதுவரை 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் குறித்து பிரதமர் ஷின்ஜோ அபே மந்திரிசபையை கூட்டி வெள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.