சந்தை

சந்தைமலேசியாவட்டாரச் செய்திகள்

எரிவாயு குழாய் வெடிப்பு; எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படவில்லை

கூச்சிங், 02/04/2025 : புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவில் எரிசக்தி விநியோகம் இதுவரை பாதிக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியாவில் உள்ள பல

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

பெட்ரோலுக்கான உதவித் தொகை: 85 விழுக்காட்டினர் பாதிப்படையமாட்டார்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை செயல்முறையினால், 90 விழுக்காடு மலேசியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் சாத்தியக் கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

தி.பி.எஸ்-இல் பயணத்தை தொடங்கிய மக்கள்

கோலாலம்பூர், 28/03/2025 : நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று கோலாலம்பூர் தி.பி.எஸ் பேருந்து முனையத்தில் இருந்து 187 பொது பேருந்துகள் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு தங்களது

Read More
சந்தைமலேசியா

நோன்புப் பெருநாள்: கே.எல்.ஐ.ஏ-வில் அதிகரிக்கும் பயணிகள்

சிப்பாங் , 28/03/2025 : இன்னும் ஓரிரு நாள்களில் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் இரு முனையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

ரோன் 95 பெட்ரோல்: உதவித் தொகை வழங்கும் வழிமுறை அரையாண்டில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், 27/03/2025 : 2025-இன் அரையாண்டிற்கு பின்னர், ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கும். இந்த வழிமுறை தற்போது மேம்படுத்தப்பட்டு வரும்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

இந்திய வர்த்தர்களின் தொழில் வளர்ச்சிக்கு ‘வணிகம்’ திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், 25/03/2025 : இந்திய சிறு தொழில் வணிகர்களின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்களும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் ‘வணிகம்’ எனும் புதிய

Read More
சந்தைமலேசியாவட்டாரச் செய்திகள்

நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை

கோலாலம்பூர், 25/03/2025 : தற்போது, கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது இதர எந்தப் பகுதியிலும் நெரிசல் கட்டணங்களை அமல்படுத்தும் திட்டம் ஏதும் அரசாங்கத்திற்கு இல்லை. மாறாக, நாட்டின் பொது

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

மருந்து விலைகளைப் பொதுவில் வைக்க வேண்டும் என்ற உத்தரவு சட்ட ரீதியில் சரியா

கோலாலம்பூர், 24/03/2025 : இவ்வாண்டு மே முதலாம் தேதி தொடங்கி தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சையகங்களும் மருந்து விலைப்பட்டியலை பொது நிலையில் வைக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. மருந்துகளின் விலைகள்

Read More
சந்தைமக்கள் குரல்மலேசியா

முட்டை கையிருப்பு போதுமான அளவில் உள்ளது

கோலாலம்பூர், 22/03/2025 : நாட்டில் கோழி முட்டையின் கையிருப்பு தொடர்ந்து போதமானதாக உள்ளதோடு, உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலையாக இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு

Read More