இந்தியா

இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: தங்கம் விலை மேலும் குறையும்

நவம்பர் 29, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், தொடக்கத்தில் தங்கம் இறக்குமதி குறைந்தபோதிலும், கடந்த

முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு

நவம்பர் 28, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் கடந்த மே 7ம் தேதி உத்தரவிட்டது. அணைப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறையி னர் மராமத்து

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 2182 பஸ்கள்

நவம்பர் 27, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில்

ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீரில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு.

காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. அதில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்தது.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 87 தொகுதிகளில் 15

மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தாதது ஏன் சிபிஐக்கு நீதிமன்றம் கேள்வி.

நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என மத்திய குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ)க்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கேள்வி

குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒபாமா டெல்லி வருகை

நவம்பர் 22, இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது

நவம்பர் 21, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 35 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டியது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம்

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட5 மீனவர் சிறையிலிருந்து விடுதலை

நவம்பர் 20, தூக்கு தண்டனையை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் மீதான வழக்குகளை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்தார். இதைதொடர்ந்து மீனவர்கள் 5 பேரும்

லைபீரியாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு எபோலா பாதிப்பு

நவம்பர் 19, லைபீரியாவில் இருந்து இந்தியா திரும்பிய ஒருவர் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைபீரியாவில் இருந்து

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை 73 சதவீதம் பெய்துள்ளது

நவம்பர் 19, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் இந்த வருடமாவது போதிய அளவுக்கு பெய்ய வேண்டும்