இந்தியா

5000 மலேசியர்களை பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்த MDEC, Nasscom இடையே ஒப்பந்தம்

புத்ராஜெயா, 25/08/2024 : மலேசிய டிஜிட்டல் எகனாமி கார்ப்பரேஷன் (Malaysia Digital Economy Corporation (MDEC) மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு (National

பிரதமர் மோடி உக்ரைன் பயணம் : உக்ரைன் அதிபரை சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 23/08/2024 உக்ரைன் நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கியை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த மெரின்ஸ்கி அரண்மனையில் சந்தித்தார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர்

17 பேர் மரணம் : அனகபள்ளி மருந்து ஆலை வெடி விபத்து

இந்தியா ஆந்திர பிரதேச மாநிலத்தில் அனகபள்ளி மாவட்டத்தில் அட்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலையில் உலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று

பிரதமரின் ஆதிகாரப்பூர்வ இந்திய பயணத்தில் இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தச் சந்திப்பில் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பைப்

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

மலேசியா மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டது. இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இளைஞர்கள் மற்றும்

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியுடனான அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, இன்று காலை இந்தியாவின் தேசியத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

ராஷ்டிரபதி பவனில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா

இந்தியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வமான அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.புதுதில்லியில் உள்ள

நான்கு மாநில தேர்தலை சந்திக்க தயார்நிலையில் காங்கிரஸ் கட்சி தயார்

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் தேர்வுக் குழு கூட்டம் தில்லியில் உள்ள அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் 18/08/2024 அன்று நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவிற்கு  அதிகாரப்பூர்வ வருகை

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புது டெல்லியில் இந்திய நேரப்படி 19/08/2024 இரவு தரையிறங்கினார். மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 19 முதல்

இந்தியா முழுவதும் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

இந்தியா முழுதும் இன்று 15/08/2024 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.