விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக
ஜூலை 27, வரும் செப்டம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கு 5அடி, 10அடி மற்றும் 15அடி வடிவில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு
ஜூலை 27, வரும் செப்டம்பர் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கு 5அடி, 10அடி மற்றும் 15அடி வடிவில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு
ஜூலை 27, 61 இந்திய கோடிஸ்வரர்கள் இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் சாம்பாதித்துவிட்டு வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஐக்கிய அரபு
ஜூலை 24, தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தினமும் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை மழை பெய்தது. இந்த நிலையில்
ஜூலை 23, மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்,
ஜூலை 22, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அலுவலத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சு வார்த்தைக்கான காரணம்
ஜூலை 18, பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். புனித ரம்ஜான் மாதம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. முஸ்லிம் மக்கள் அனைவரும்
ஜூலை 17, சென்னை மெட்ரோ ரெயில் கடந்த மாதம் 30-ந்தேதி துவங்கியது. கோயம்பேடு-ஆலந்தூர் இடையே காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரெயில்கள்
ஜூலை 16, இந்தியாவிலேயே மிக மாசடைந்த நகரமாக சென்னை உள்ளது. கட்டுமான பணி மற்றும் போக்குவரத்து நெரிசலால் சென்னை நகரம் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியை
ஜூலை 15, அணு ஆயுதம் தொடர்பன சோதனைகளை நிறுத்திக் கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா மற்றும்
ஜூலை 14, மாயமான டோர்னியர் விமானத்தில் கருப்பு பெட்டி உட்பட பல பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு விமானியின் கைக்கடிகாரம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மனித எலும்புக்கூடுகள் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்