இந்தியா

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

மலேசியா மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக் கொள்ளப்பட்டது. இது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இளைஞர்கள் மற்றும்

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியுடனான அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, இன்று காலை இந்தியாவின் தேசியத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

ராஷ்டிரபதி பவனில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா

இந்தியாவிற்கு மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வமான அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தார்.புதுதில்லியில் உள்ள

நான்கு மாநில தேர்தலை சந்திக்க தயார்நிலையில் காங்கிரஸ் கட்சி தயார்

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நான்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் தேர்வுக் குழு கூட்டம் தில்லியில் உள்ள அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் 18/08/2024 அன்று நடைபெற்றது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவிற்கு  அதிகாரப்பூர்வ வருகை

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புது டெல்லியில் இந்திய நேரப்படி 19/08/2024 இரவு தரையிறங்கினார். மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 19 முதல்

இந்தியா முழுவதும் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

இந்தியா முழுதும் இன்று 15/08/2024 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா

PIO நாள் 2024, 15வது சர்வதேச GOPIO மாநாடு மற்றும் PIO ஆராய்ச்சி இதழ் – அதிகாரப்பூர்வ துவக்க விழா மற்றும் பத்திரைக்கையாளர் சந்திப்பு 14 ஆகஸ்ட்

ரூ.10 கோடி செலவில் காளான் வளர்ப்பு திட்டம்

ஆகஸ்ட் 13 – மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா நேற்று காளான் மற்றும் சிப்பி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தார். ரூ.10 கோடி செலவில் இதற்கான வசதிகள் செய்து

காஷ்மீரில் பலத்த ராணுவ பாதுகாப்பு

ஆகஸ்ட் 14 – சுதந்திர தினத்தை ஒட்டி காஷ்மீரின் பட்னிடாப் பகுதிக்கு அருகில் உள்ள அகர் வனப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் காஷ்மீர் காவல்துறையினர்

ஐ.ஐ.டி மெட்ராஸ் : இந்தியாவின் சிறந்த கல்லூரியாக தேர்வு

ஆகஸ்ட் 12- என்.ஐ.ஆர்.எப் என்னும் தரவரிசை அமைப்பின் படி ஐ.ஐ.டி மெட்ராஸ் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 6 -வது முறையாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த அங்கீகாரத்தை