இந்தியா

இந்தியாவிலிருந்து குறுகிய நேரத்தில் சீனா செல்ல புதிய பாலம்

நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.100 மீட்டர் நீளமுள்ள இந்த

பி.இ., கலந்தாய்வில் 53,526 இடங்கள் நிரம்பின: இதுவரை 20,256 பேர் 'ஆப்சென்ட்'

கடந்த, 7ம் தேதி துவங்கிய பி.இ., சேர்க்கை பொதுப்பிரிவு கலந்தாய்வில், நேற்று முன்தினம் வரை, 53,526 இடங்கள் நிரம்பின. இன்னும், 1.5 லட்சம் இடங்கள் காலியாக உள்ள

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு

உலகின் மூன்றில் ஒரு குழந்தை திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன: ஐ.நா. கவலை

உலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் ‘டாப் டென்’

திருப்பதியை பெருநகரமாக்கும் பணி தொடங்கியது

திருப்பதி ஆன்மிக தலமாக உள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்கும் திருப்பதியை அனைத்து வசதிகளுடன் கூடிய

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகனிடம் விசாரணை

புதுடில்லி: நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அதேநேரத்தில், மன்மோகன்

நீதிபதி பதவியில் நீடித்தது எப்படி? இணையதள பக்கத்தில் மார்க்கண்டேய கடஜு விளக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஒருவருக்கு, கூடுதல் நீதிபதியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சி தான் காரணம்’ என, ‘பிரஸ்

சுஷ்மா சுவராஜ் முயற்சியால் சவுதி அரேபிய சிறையில் வாடிய 40 இந்தியர்கள் விடுதலை

இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியின் போது தொழிலாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். அதற்கு

டெல்லி: ட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொலை

தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பட்டப்பகலில் டாக்சி டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் மஹிபால்பூர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரிசபை கடந்த மே மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. மோடியுடன் சேர்த்து மொத்தம் 45 பேர் அமைச்சர்களாக பதவி