குறைந்தபட்ச ரெயில் கட்டணம் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்கிறது
நவம்பர் 18, குறைந்தபட்ச ரெயில் கட்டணம் 20–ந்தேதி முதல் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்கிறது. இது புறநகர் ரெயில்களுக்கு பொருந்தாது. நடைமேடை டிக்கெட் ரெயில் நிலையங்களில்
நவம்பர் 18, குறைந்தபட்ச ரெயில் கட்டணம் 20–ந்தேதி முதல் ரூ.5–ல் இருந்து ரூ.10 ஆக உயர்கிறது. இது புறநகர் ரெயில்களுக்கு பொருந்தாது. நடைமேடை டிக்கெட் ரெயில் நிலையங்களில்
நவம்பர் 17, கொட்டி வரும் கனமழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. பொதுமக்கள் தாங்க முடியாத துயரத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். மழை நீரில் ஏராளமான வீடுகள் முழ்கியுள்ளன. நகரில் தண்ணீரில்
நவம்பர் 7, பட்டாசுகளை வெடிக்கும்போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, தீக்காயம் ஏற்பட்டால் முதல்-உதவி சிகிச்சையாக என்ன செய்யவேண்டும். முதல்-உதவி சிகிச்சை பெட்டியை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும், பாதி எரிந்த
நவம்பர் 5, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவ.12-ம் தேதி தொடங்கவுள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து
நவம்பர் 4, காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் இறந்தனர். காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கும் முன் தீவிரவாதிகளை
நவம்பர் 2, கன மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் தென் கிழக்கு
அக்டோபர் 27, தமிழக மீனவர் பிரச்சினை காரணமாக அதிமுக மூத்த தலைவர், மக்களவை துணை சபாநாயகருமான எம்.தம்பிதுரை தலைமையில் 49 பேர் கொண்ட குழுவினர் சுஷ்மா ஸ்வராஜை
அக்டோபர் 26, தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொடநாட்டில் சந்தித்து பேசயுள்ளார். நேற்று
அக்டோபர் 23, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. பிரம்மோற்சவ விழா நடைபெற்ற 9
அடுத்த மாதம் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிவகாசியில் ஆன்–லைன் மூலம் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன்–லைன்