இந்தியா

மது விற்பனையில் திருப்பதி முதலிடம்

பிப்ரவரி 26, புனித நகரமாக கருதப்படும் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் மது விற்பனையில் முதலிடமாக உள்ளது என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர்

இணைய தளத்தில் திருமலை கோவில் சொத்துக்கள்

பிப்ரவரி 25, நாடு முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவின் சொத்துக்களின் பட்டியலை போது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த

நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

பிப்ரவரி 24, நாளை மறுநாள் தொடங்க இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. 25% ஊதிய உயர்வு கேட்ட நிலையில் 15%  ஊதிய உயர்வு

76.85 அடியாக சரிந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்

பிப்ரவரி 21, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.85 அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் மழை

பன்றி காய்ச்சலுக்கு இந்தியாவில் 663 பேர் பலி

பிப்ரவரி 20, இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.  நாகலாந்து போன்ற புதிய இடங்களில் வைரஸ் பரவுவதால் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை

ஸ்மார்ட் நகரங்கள் ஆகும் தமிழக மாநகராட்சிகள்

பிப்ரவரி 19, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் ‘ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகரத்தின்

வாக்குறுதிகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் நடவடிக்கை

பிப்ரவரி 18, கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக மின் கட்டணத்தை பாதியாக

கல்லூரி கேட் முன்புறம் பிறந்த 10 நாட்கள் ஆன பெண் குழந்தை இருந்தது

பிப்ரவரி 16, கோவை சூலூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரி கேட் முன்புறம், நேற்று அதிகாலை பிறந்த 5 முதல் 10 நாட்கள் ஆன அழகான பெண்

ஓசூரில் பெங்களூர்-எர்ணாகுளம் ரெயில் தடம் புரண்டு

பிப்ரவரி 13, கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அதன் என்ஜின் தீப்பிடித்தது. இதில் பல பயணிகள் படுகாயமடைந்தனர். இன்று காலை

பாஜக தோற்றது மகிழ்ச்சி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பிப்ரவரி 12, டெல்லியில் பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியின் மூலம் அவர்களின் சாயம் வெளுத்துவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். பாஜக ஆட்சி அமைந்து