இந்தியா

திருவாரூரில் 29ஆம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

ஜூன் 26, ஜூன் 12–ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்தும் திருவாரூரில் 29–ந்தேதி காலை 10 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் முதன் முதலாக சென்னை பயணிகள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் செல்லும் வாய்ப்பு

ஜூன் 24, இன்னும் 2 வாரங்களில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்

தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் பூச்சி கொல்லி மருந்து

ஜூன் 19, கேரள அரசு தங்கள் மாநிலத்துக்கு தேவையான சுமார் 80 சதவீத காய்கறிகளை அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறது. தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு

ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் தமிழக அரசு

ஜூன் 17, இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் வருகிற 1ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக அணிய  வேண்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது

ஜுன் 17, சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே இன்று காலை தடம்புரண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். காலை

பி.எஸ்.என்.எல் வை-பை வசதி அறிமுகம்

ஜுன் 16, மாமல்லபுரம், தஞ்சாவூர் கோவில்களில் பி.எஸ்.என்.எல், நிறுவனம் விரைவில் வை-பை வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் நாடு முழுவதும் பேசும் வகையில் இலவச

எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

ஜுன் 15, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து 19ம் தேதி முதல்கட்ட கவுன்சலிங் தொடங்கும். தமிழகம் முழுவதும் சென்னை

மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் வரும் 29ந் தேதி முடிகிறது

மே 20, தமிழகத்தில் ஆழ் கடல் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் வரும் 29ந் தேதி முடிகிறது. அன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள்

200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து

மே 19, சேலம் மாவட்டம், கண்ணன்குறிச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் மூணாறுக்கு மினி பஸ்சில் சுற்றுலா வந்தனர். பஸ்சை

தமிழகத்தில் கனமழை

மே 18, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது, தமிழக, கேரள கடல் பகுதியில் வரும் 2 நாட்களுக்கு மணிக்கு 55