எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டால் இந்தியா-சீனா உலகிற்கு முன்னுதாரணமாக திகழும்: மோடி
போர்டாலிசா : இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு இருநாடுகளும் தீர்வு கண்டு விட்டால், உலக அரங்கில் அமைதி தீர்மானத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தியாவும், சீனாவும் திகழும்