மலேசியா

குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த தம்பதிகள்

ஒரு தம்பதி தங்கள் குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த சம்பவம் மிரியில் நிகழ்ந்துள்ளது.சில சடங்குகளைச் செய்து குழந்தையை எப்படியும் உயிர்ப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில்

இன்று நாடு முழுவதும் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு

இன்று நாடு தழுவிய அளவில் மொத்தம் 473, 175 மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வுக்கு அமர்கின்றனர். இவர்களில் 463,937 மாணவர்கள் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளி

இன்று மேலும் இரு சடலங்கள் தாயகம் கொண்டு வரப்பட்டன

விமானப் பேரிடரில் பலியான மேலும் இரு மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை 8.28 மணிக்கு, MH19 விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது. நான்காவது கட்டமாக, இன்று

2வது உலகத் திருமுறை பெருவிழா வழிகாட்டு குழு விவரம்

2வது உலகத் திருமுறை பெருவிழா 2014 லண்டனில் 19, 20 மற்றும் 21 செப்டம்பர் 2014 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மலேசிய இந்து சங்கம் திருமுறையை

பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் உதவி

கடந்த 06/09/2014 அன்று பண்டார் பாரு செலாயாங் ம இ கா இளைஞர்கள் தனித்து வாழும் தாய்க்கு மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். இந்த உதவியை  பண்டார்

ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

கடந்த 07/09/2014 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஏயான்(AEON) செராஸ் வணிக வளாகத்தில் ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பனி சபா

சிலாங்கூர் அரண்மனை எதிர்த்து போராடி வெற்றிபெற முடியாது-பாஸ்

பாஸ் அதன் கூட்டனிக்கட்சிகளை சுல்தான் உத்தரவுப்படி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. அரண்மனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது.அப்போதுதான் பக்கத்தான் ரக்யாட் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்று

விமானப்  போக்குவரத்து  வரலாற்றிலேயே  செலவுமிக்க  தேடல் MH370 விமானம்

ஆறு மாதம் ஆகின்றது MH370 விமானம் காணாமல்போய் அதில் பயணித்த 239 பேர் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதைத் தேடிக்

பிஏடி மலேசியா: சிகரெட் விலையை உயர்த்துகிறது.

பிரிட்டிஷ், அமெரிக்க புகையிலை மலேசியா எனப்படும் ( பிஏடி மலேசியா) நிறுவனம் அனைத்து சிகரெட் பிராண்ட்கள் விலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. ஒரு சிகரெட் பக்கிட்டின் விலை

முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்

ஒருவர் முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு ஒன்று மட்டுமே ஒரே தகுதியாகும் என்கிறார் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி.அவர் மலாய்க்காரராக, முஸ்லிமா ஆணா, பெண்ணா, கல்வித்