மலேசியா

MH17 விமான விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஒரு சடலம் மீட்பு

அக்டோபர், 10 கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் ஆக்ஸிஜன்

சோமசுந்தரம்,லோகநாதன் ஆகியோரை மீண்டும் இணைத்துக் கொண்டது கட்சியை வலுப்படுத்தும் செயலாகும் டத்தோ ஸ்ரீ கோ பழனிவேலின் முடிவிற்கு சிவராஜ் வரவேற்ப்பு

ம.இ.காவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞர் பிரிவைச் சேர்ந்த சோமசுந்தரத்தையும்,ம.இ.கா புக்கிட் குளுகோர் தொகுதி தலைவர் k.லோகநாதனையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ

விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் தோக்கா சுக்கான் விருது பெற்றவராக டத்தோ பீட்டர் வேலப்பன்:கருத்து

நமது நாட்டின் விளையாட்டுத் துறை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது இதை சரி செய்ய வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய ஆணைய குழு ஒன்றை அமைக்க வேண்டும் அப்போது தான்

இன்று நாடாளுமன்றத்தில் இந்த அண்டுக்காண வரவு செலவு அறிக்கை தாக்கல்

அக்டோபர்,10 இன்று காலை மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2015 ஆம் அண்டுக்காண வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்.

புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

அக்டோபர் 10- நேற்று காலை புக்கிட் பிந்தாங் வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் சிகிச்சை பெறுவதற்காக கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். அவர்களில் 5 பேர்

புக்கிட் பிந்தாங் வெடி விபத்து கார் இழுவையாளர் மரணம்

அக்டோபர் 10- நேற்று அதிகாலை 4.17 மணியளவில் தலைநகர், புக்கிட் பிந்தாங் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் கார் இழுவையாளர் ஒருவர் மரணமடைந்தார். இதனை கோலாலம்பூர் போலீஸ்

அன்வர் மீது அவரது உதவியாளர் தொடர்ந்த நஷ்டஈடு வழக்கு: அன்வர் கருத்து

தன் முன்னாள் உதவியாளர் முகமட் புக்காரி அஸ்வானுடன் தான் ஓரின இனக்கலப்பில்  ஈடுப்ட்டதாகக் கூறப்படும் சம்பவம் நிகழவே இல்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மறுத்தார்.

இந்திய ஆடவர் சுட்டு கொலை

நிபோங் திபால்,இங்குள்ள மாக் மண்டிண் தொழில்பேட்டை பகுதியில் இந்திய ஆடவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டர். மாக் மண்டின் தாமான் பெருசாஹானில் நேற்று காலை

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு

நாட்டில் பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 100-ஆகப் பதிவாகியுள்ளது. சுற்றுச் சூழல் இலாகாவின் காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீட்டின்

யூ.பி.எஸ்.ஆர் கணிதம் மற்றும் தமிழ் மொழி பாடங்களுக்கு மறு தேர்வு

அக்டோபர்,9 இந்த ஆண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வுத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மறு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று கணிதம் மற்றும் தமிழ் மொழி ஆகிய பாடத்திற்கான