திரெங்கானு: சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருக்கும் என தகவல்
நவம்பர் 13, கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் அலைகளின் அழுத்தம் 3.5 மீட்டர் உயரத்திற்கு இருப்பதால் இந்நிலை மேலும்
நவம்பர் 13, கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் அலைகளின் அழுத்தம் 3.5 மீட்டர் உயரத்திற்கு இருப்பதால் இந்நிலை மேலும்
நவம்பர் 13, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்
நவம்பர் 12, ஈப்போ வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற லாரி தலைக் கீழாகக் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த அனைத்து எரிவாயுகளும் சாலையில் சிதறியதால்
நவம்பர் 12, சற்று முன் பெய்த கனத்த மழையின் காரனமாக காஜாங் நகர கடை வீதிகளில் வெள்ளம்.
நவம்பர் 12, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.
நவம்பர் 12, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு பிறகு அவர்களுக்கு பல்வேறு
நவம்பர் 12, நெகிரி மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 12.11.2014 புதன்கிழமை பகல் 3.45 மணியளாவில் சிரம்பான் நகராண்மைக்கழக வளாகத்தில் நடைபெறவிருப்பதாக நெகிரி மாநில
நவம்பர் 12, சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி ஏற்பாட்டில் நான்காம், ஜந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடை இயக்கப்பயிற்சி முகாம் இங்கு புரோகா கண்ட்ரி ரிஷோட் பயிற்சி
நவம்பர் 12, காஜாங் சவ்ஜானா இம்பியான் உள்ள லாட்ங் பேமார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நிலம் பெற நடைபெற்ற பத்தாண்டு கால போராட்டத்திற்கு நீதிமன்றத்திக்கு வெளியில்
நவம்பர் 12, மலாய் மொழி என்பது அறிவை வளர்க்கும் ஒரு சிறந்த மொழியாக கருதப்படுவதால் ஆங்கில மொழியை வளர்க்கும் அதே நேரத்தில் மலாய் மொழியையும் பின்தங்கி விடாமல்