மலேசியா

மகாதீர் ஆட்சியில் கிடைக்காதது நஜிப் ஆட்சியில் வழங்கப்படுகிறது

டிசம்பர் 15, தமிழ்ப்பள்ளிகளுக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்ரட் மகாதீர் ஆட்சியில் அரசாங்கத்தின் வழி கிடைக்காதது இன்று பிரதமர் நஜிப் ஆட்சியில் நிறைவாக வழங்கப்பட்டு வருகிறது

அம்னோ தலைவர்கள் மீது இப்ராஹிம் அலி பாய்ச்சல்

டிசம்பர் 15, பெர்காஸா தலைவர் இப்ராஹிம் அலி, அம்னோ தலைவர்களை அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாக்கினார். பெர்காஸாவின் தியாகத்தை அவர்கள் மதிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இஸ்லாஅத்தையும்

மத்திய அரசாங்கத்தால் தமிழ் இடைநிலை பள்ளி தாமதம்

டிசம்பர் 15, பினாங்கு மாநிலத்தில் இடைநிலை பள்ளிக்கான அடிப்படை வேலைகளை முடித்துவிட்ட நிலையில், அதற்கு லைசென்ஸ் (உரிமம்) வழங்குவதில் மத்திய அரசாங்கம் அலட்சியம் காட்டிவருகிறது. அந்த உரிமம்

மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலமானார்

டிசம்பர் 15, பழம்பெரும் மலாய் திரைப்பட நடிகர் முஸ்தாபா மாரோஃ இன்று காலை 8.38 மணிக்கு வங்சா மாஜுவில் அமைந்துள்ள துவாங்கு மிசான் இராணுவ மருத்துவமனையில் நுரையீரல்

ஏற்றுமதி சந்தையில் சீனா தொடர்ந்து இரண்டாம் இடம்

டிசம்பர் 12, தாதுக் டாக்டர் வீ கா சியாங் மலேசியா 12% சந்தை பொருட்களை சீனாவில் இறக்குமதி செய்துள்ளதால் சீனா தொடர்ந்து ஏற்றுமதி சந்தையில் சிங்கப்பூபுக்கு அடுத்த

MH370:இழப்பீட்டுத் தொகையை பெற பயணிகளின் உறவினர்கள் மறுப்பு

டிசம்பர் 12, கடந்த மார்ச் 8-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட சில மணிநேரங்களில் காணாமல் போன MH370 விமானம் இன்று

MALBATT வீரரின் சடலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது

டிசம்பர் 12, கடந்த சனிக்கிழமை லெபனானில் மரணமடைந்த MALBATT 850-2 வீரர் காப்பரல்தாஸ்மான் சே சோஹ்-வின் சடலம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கே.எல்.ஐ.ஏ

தாமான் செலாயாங் பாருவில் ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்

டிசம்பர் 12, இங்கு தாமான் செலாயாங் பாருவில், 43 வயது ஆடவர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தமது கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் சுல்தானின் 69வது பிறந்த நாள்

டிசம்பர் 11, பேட்டலிங் ஜெயா: மெண்ட்ரி பசார் அஸிம் அலி மற்றும் அவரின் குழுவிற்க்கு மக்கள் மற்றும் மாநிலத்தை முன்னணி நிலைக்கு கொண்டு செல்ல கூடுதல் கடின

மலாயா பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு இரு மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது

டிசம்பர் 11, மலாயா பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ சபையின் முன்னாள் தலைவர், ஃபாஹ்மி சைனொலுக்கு அப்பல்கலைக்கழகம் இரு தவணை இடை நீக்கம் செய்யப்பட்டதுடன் RM 600 ரிங்கிட்