மலேசியா

ஆயுள் முழுவதும் பி.ஜ.ஒ அட்டை செல்லும்

நவம்பர் 13, இந்திய வம்சாவளி அட்டை வைத்திருப்பவர்கள் அதை தங்கள் ஆயுள் முழுவதும் பயன்படுத்தலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. செப்டம்யர் 30 ஆம் தேதி (2014)

ஆசிரம் உடைப்பு தவறான தகவல்: நிர்வாகம்

நவம்பர் 13, விவேகானந்தா ஆசிரமத்தின் மேம்பாட்டுத்திட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிரம கட்டிடம் இடிக்கப்படிவது உள்ளட்டிருக்கவில்லை அது இடிக்கப்படபோவதாக போராட்டக்காரர்களுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது என விவேகானந்தா ஆசிரம

தமிழ் எங்கள் உயிர் தமிழ்ப்பள்ளிகளை அழிக்காதிர்

நவம்பர் 13, மலேசிய அரசியல் சட்டம் இந்திய சீன மக்களுக்கு அளித்திருக்கும் பிறப்புரிமை அவர்கள் தாய்மொழிக் கல்வி. அந்த கல்வி கோவில்களை அழிக்க அம்னோ விவாதிக்க புறப்படுவது

திரெங்கானு: சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருக்கும் என தகவல்

நவம்பர் 13, கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் அலைகளின் அழுத்தம் 3.5 மீட்டர் உயரத்திற்கு இருப்பதால் இந்நிலை மேலும்

MH17 பலியானவர்களின் உடல் பாகங்கள் தடயவியல் ஆய்விற்காக நெதர்லாந்துக்கு அனுப்பப்படும்

நவம்பர் 13, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது விபத்து

நவம்பர் 12, ஈப்போ வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற லாரி தலைக் கீழாகக் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த அனைத்து எரிவாயுகளும் சாலையில் சிதறியதால்

MH370 விமானம் காணாமல் போனதாக அறிவிப்பு: உறவினர்கள் அதிர்ச்சி

நவம்பர் 12, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனதலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் பயணம் செய்த 239 பேரும் பலியாகினர்.

இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நவம்பர் 12, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு பிறகு அவர்களுக்கு பல்வேறு

நெகிரி மாநில தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

நவம்பர் 12, நெகிரி மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 12.11.2014 புதன்கிழமை பகல் 3.45 மணியளாவில் சிரம்பான் நகராண்மைக்கழக வளாகத்தில் நடைபெறவிருப்பதாக நெகிரி மாநில