மலேசியா

மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும்

பெய்ஜிங்,[சீனா] 28/09/2024 : மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு துறை ஆய்வு மையத்தை உருவாக்குவதன் மூலம், குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள் வழியான ‘direct-to-cell’ தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசாங்கத்தின்

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி குணமடைந்து வருகிறார்

புத்ராஜெயா, 28/09/2024 : Mpox எனப்படும் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது குணமடைந்து வருவதோடு, அவரின் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் விரைவில் நிறைவடையவிருக்கிறது. இந்நிலையில்,

EIP எனப்படும் இந்திய வர்த்தகர்கள் மேம்பாட்டு திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், 28/09/2024 : ஸ்பூமி கோஸ் பிக், பெண் மற்றும் பிரிவ்-ஐ போன்ற கடனுதவி மற்றும் உதவித் தொகை திட்டங்களின் மூலம் இந்திய தொழில்முனைவோர் அடைந்து வரும்

ஆசியான் பவர் கிரிட் முயற்சியை அடுத்த ஆண்டு செயல்படுத்த மலேசியா உறுதிபூண்டுள்ளது - ஃபதில்லாஹ்

வியன்டியான் (லாவோஸ்), 28/09/2024 : ஆசியான் உச்சி மாநாடு 2025 இன் தொகுப்பாளராக, மலேசியா பிராந்தியத்தின் நலனுக்காக அடுத்த ஆண்டுக்குள் ஆசியான் பவர் கிரிட் (APG) மூலோபாய

மஹ்கோட்டா வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரப்படி 8.89 சதவீத வாக்குப்பதிவு

குலுவாங், 28/09/2024 : இன்று காலை 9 மணி நிலவரப்படி மஹ்கோட்டா இடைத்தேர்தலில் தகுதியான வாக்காளர்களில் 8.89 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை ஆதரிப்பீர்  - பிரதமர்

பத்தாங் காலி , 27/09/2024 : நாட்டில் பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமாகும். சிறார்கள் பின்தங்கிய

மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டில் மிகுந்த கடப்பாடுடைய தலைவர்

புத்ரா ஜெயா, 27/09/2024 : மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டில், குறிப்பாக கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம்

நாட்டின் துறைமுகங்களில் உள்ள சுற்றுச்சூழல் & உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்

கிள்ளான், 27/09/2024 : நாட்டில் உள்ள துறைமுகங்களில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, துறைமுகங்களில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவை சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.

I-BAP திட்டத்தின் மூலம் இந்திய வணிகர்களுக்கு 60 லட்சம் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு

கிள்ளான், 27/09/2024 : SME Corp என்றழைக்கப்படும் SME CORPORATION MALAYSIA வழி கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு இந்தியர்களுக்காக கூடுதல் அறுபது லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

பெட்ரோனாஸ் அபுதாபியில் எண்ணெய், எரிவாயு ஆய்வு செய்வதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது

மாஸ்கோ, 27/09/2024 : அபுதாபியின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான உச்ச கவுன்சில், மலேசியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியம் நேஷனல் மலேசியாவுக்கு (பெட்ரோனாஸ்) எமிரேட்டின் மேற்கில்