மலேசியா

டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை வாதத்திற்கு அழைக்க சிவசுப்ரமணியம் யார்

ஏப்ரல் 20, ம.இ.காவை குட்டி சுவராக்கியது யார் எனும் தலைப்பில் விவாதிக்க தயாரா என்று முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவருக்கு சவால் விடுத்திருக்கும் ம.இ.கா தகவல் பிரிவுத்தலைவர்

நோய் ஏற்படும் அபாயம் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஏப்ரல் 17, இந்த ஆண்டு HFMD எனப்படும், கை, கால், வாய் புற்று நோய் அதிகமான ஏற்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

MH17 விமான விபத்தில் பலியான தமிழ் பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கிடைத்தது

ஏப்ரல் 15, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும்

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ம.இ.கா தலைவர் ஜி.பழனிவேல்

ஏப்ரல் 14, சித்திரை புத்தாண்டைக் கொண்டாடும் எல்லா இந்திய மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று விசாக்கி புத்தாண்டைக் கொண்டாடும் சீக்கிய,

9 வருடங்களில் சாலை விபத்தில் 4000 பேர் பலி

ஏப்ரல் 13, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை நாட்டில் மொத்தம்  40,000 மோட்டார் சைக்கிளோட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் பலியாகியுள்ளனர் என புக்கிட் அமான்

ரொம்பின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

ஏப்ரல் 10, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு

சிரியாவுக்குச் செல்லவிருந்த ஒரு தீவிரவாதி கைது

ஏப்ரல் 8, நேற்று சிரியாவுக்குச் செல்லவிருந்த ஒரு தீவிரவாதியை மலேசிய போலீஸ் படையின் தீவிரவாத தடுப்பு சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இதனை மலேசிய காவல்படைத் தலைவர்

மலேசிய பூப்பந்து வீரர் ஊக்கமருந்து பரிசோதனைக்காக லண்டன் செல்கிறார்

ஏப்ரல் 7, கடந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற உலகக் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் போது மலேசிய பூப்பந்து வீரர் லீ சோங் வேய் உடலில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து

நேபாளத்தில் மலேசியா பெண் கைது

ஏப்ரல் 6, மலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த

இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயார்: கைரி ஜமாலுடின்

ஏப்ரல் 6, டான் ஶ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாகியுள்ளது. அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு அம்னோ இளைஞர் பிரிவு தயாராகி வருகிறது.