மலேசியா

புத்ரா ஹைட்ஸ்: மருத்துவமனை வசதியில் பாதிப்பில்லை

தாப்பா, 10/04/2025 : கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தினால் எந்தவொரு மருத்துவமனை வசதிகளும் பாதிக்கப்படவில்லை.

வரி விதிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் அடங்கும்

புத்ராஜெயா, 10/04/2025 : 90 நாள்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு ஒத்தி வைக்கப்பட்ட 75 வர்த்தக பங்காளி நாடுகளில் மலேசியாவும் அடங்கும். இந்நடவடிக்கை மலேசியாவிற்கு சற்று தணிவை

தங்குவதற்கு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே குடியிருப்பாளர்கள் இல்லம் திரும்பினர்

கோலாலம்பூர், 10/04/2025 : கடந்த செவ்வாய்க்கிழமை சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் சேதமடைந்த வீடுகளில் 190, தங்குவதற்கு தற்போது பாதுகாப்பானது

உலகளாவிய தலைவர்களாக வெளிப்படுவதற்கான ஆற்றலை மலேசியா கொண்டுள்ளது

ஜாலான் அம்பாங், 10/04/2025 : தூய்மையான எரிசக்தி புரட்சியில் உலகளாவிய தலைவர்களாக வெளிப்படுவதற்கான பரந்த ஆற்றலை, மலேசியாவும் ஆசிய பசிபிக் வாட்டாரமும் கொண்டுள்ளன. மூலோபாய புவியியல் இருப்பிடம்,

எளிமையான தகுதி தேவைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது I-BAP

கோலாலம்பூர், 09/04/2025 : எளிமையான தகுதிகளுடன் விண்ணப்பிக்கும் வகையில் ஏப்ரல் ஏழாம் தேதி தொடங்கி I-BAP எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறும் மோசடி கும்பல் கைது

ஜோகூர் பாரு, 09/04/2025 : ஜோகூர் பாருவில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையின் மூலம், Job Scam எனப்படும் வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி மோசடி

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவம்; பாதிக்கப்பட்ட தொழிற்சாலை, தொழிலாளர்களின் தகவலைப் பெற வலியுறுத்து

புத்ராஜெயா, 09/04/2025 : சிலாங்கூர், புத்ரா ஹைட்சில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனம், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் முழு தகவலைப் பெறுமாறு பிரதமர்

சீன அதிபர் மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவுள்ளார்

கோலாலம்பூர், 09/04/2025 : ஏப்ரல் 15 தொடங்கி 17ஆம் தேதி வரை சீன அதிபர் ஸி ஜின் பெங் மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவுள்ளார். அப்பயணம், இருதரப்பு உறவை

சிலாங்கூர் பேரிடர் நிர்வகிப்பிற்காக ஒரு கோடியே 47 லட்சம் ரிங்கிட் நிதி

கோலாலம்பூர், 09/04/2025 : இவ்வாண்டிற்கான பேரிடர் நிர்வகிப்பிற்கு உதவும் வகையில், மத்திய அரசாங்கம் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா மூலம் ஒரு கோடியே 47 லட்சம்

அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பாக என்.ஜி.சி.சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்

புத்ராஜெயா, 09/04/2025 : மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பாக வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய புவி பொருளாதார கட்டளை மையம், என்.ஜி.சி.சி கூட்டத்தில் முடிவு