மலேசியா

பினாங்கில் இந்தியர் நடனத் திருவிழா 2024

பினாங்கு, 25/09/2024 : பினாங்கு மாநில இந்திய திரைப்படச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 27/09/2024, வெள்ளிக்கிழமை மாலை மணி 05.00 முதல் இரவு மணி 11.00 வரை

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை - பிரதமர்

புத்ரா ஜெயா, 25/09/2024 : நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தால் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

STPM மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

கோலாலம்பூர், 25/09/2024 : மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஏற்பாட்டில் 24/09/24 நடந்த STPM மாணவர்களுக்கான மடிக்கணினி & நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் 10 மடிக்கணினி, 3 அச்சுபொறி

திருவள்ளுவர் மண்டபத்தில் இரத்த தான முகாம்

போர்ட் கிளாங், 25/09/2024 : போர்ட் கிளாங்கில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் கடந்த 22/09/2024 ஞாயிறன்று ‘இரத்த தான முகாம்’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.134 பேர் இந்த

சமூக ஊடக சேவைகளுக்கான உரிமம் சவால்மிக்கது

கோலாலம்பூர், 24/09/2024 : அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தப்படும் சமூக ஊடக சேவைக்கான உரிமம், இலக்கவியல் தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அதன்

ஜி.சி.சி-உடன் தடையற்ற வாணிக ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடும்

நியூ யார்க், 24/09/2024 : ஆசியான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஜி.சி.சி நாடுகளுடன் வர்த்தகம் உட்பட முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் தடையற்ற வாணிக ஒப்பந்தம்,

லண்டன் பொது நடனப் போட்டியில் மலேசியாவிற்கு தங்கம்

லண்டன், 24/09/2024 : 2024ஆம் ஆண்டு லண்டன் பொது நடனப் போட்டியில் தேசிய நடனக் குழு இரு தங்கப் பதக்கங்களை வென்றது. லத்தின் மகளீர் ஒற்றையர் பிரிவில்

ஜாலூர் கெமிலாங்கை இறக்கி சபா, சரவாக் கொடிகளை ஏற்றிய விவகாரம் விசாரிக்கப்படுகிறது

ஜாலான் செமாராக், 24/09/2024 :  சபா, சரவாக் கொடிகளை ஏற்றுவதற்கு முன்பு ஜாலூர் கெமிலாங்கை இறக்கும் காணொளி ஒன்று பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, 1948-ஆம் ஆண்டு தேச

மக்கோத்தா வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - எஸ்.பி.ஆர் வேண்டுகோள்

குளுவாங், 24/09/2024 : செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி தேர்தல் ஆணையம், அத்தொகுதி மக்களைக் கேட்டுக்

பொருளாதாரத்தை வலுப்படுத்த மலேசியர்கள் ஒன்றுபட வேண்டும் - அமைச்சர் இங்கா

கோலாலம்பூர், செப்டம்பர் 24 – மலேசியர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், ஏனெனில் நாடு இப்போது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தருணத்தில் உள்ளது