மலேசியா

வலுவான அலைகளின் காரணமாக சுற்றுப்பயணிகள் வீடு திருபினர்

டிசம்பர் 24, சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் வண்ணம் அவர்களின் குடியிருப்புகளை சேதம் ஆகிய வலுவான அலைகளின் காரணமாக. லதிஃபா ஹமித், 51 வயது உடைய அவர் மற்றும் அவர்களின் குடுபத்தினர்

PT3 முடிவுகள்: மாணவர்கள் உயர்நிலை சிந்தனை திறனை எட்டிப் பிடித்துள்ளனர்

டிசம்பர் 24, இவ்வாண்டின் PT3 மதிப்பீட்டின் முடிவுகள், மாணவர்கள் உயர்நிலை சிந்தனை திறனை எட்டிப் பிடித்துள்ளனர் என்பதைப் படம் பிடித்து காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படிவம் மூன்று

கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பது மதம் சார்ந்த விசயமில்லை

டிசம்பர் 24, கிறிஸ்துவர்களுக்கு “கிறிஸ்துமஸ் வாழ்த்து’ கூறுவதும் அவர்களோடு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவது கூடாது என இஸ்மா எனப்படும் முஸ்லீம் அமைப்பின் ஆர்வலரான அபு அமீன் தெரிவித்திருக்கும்

தமிழில் ஜி.எஸ்.டி விளக்கக்கூட்டம்: சிரம்பான் இந்தியர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம்

டிசம்பர் 23, ஜி.எஸ்.டி எனும் பொருள்சேவை வரி திட்டம் குறித்த விளக்கக்கூட்டம் ஒன்றினை சிரம்பான் இந்தியர் சிறுதொழில் வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது நெகிரி மாநில அரசு

MH370 அமெரிக்க விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது: மார்க் டுகெய்ன்

டிசம்பர் 23, மாயமான MH370 விமானத்தை இணையம் வழி யாரோ ஒருவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும், இதையறிந்த அமெரிக்க விமானப் படை நடுவானில்

பெற்றோரை இழந்த மாணவி PT3 தேர்வில் சாதனை

டிசம்பர் 23, இவ்வாண்டு நடந்து முடிந்த படிவம் மூன்றுக்கான PT3 தேர்வில், பெற்றோரை இழந்த மாணவி நுருல் ஹுடா சுகி 10A பெற்று சாதனை புரிந்துள்ளார். பெற்றோர்

திரங்கானு: மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

டிசம்பர் 23, கடும் மழை காரணமாக திரங்கானு முழுவதும் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பசார் வாவாசான், பசார் பாயாங், வாட்டர்ஃப்ரோண்ட், புலாவ் வரிசான்,

நோயாளிகளின் நெருக்கடியை தீர்க்க புதிய திட்டங்கள்

டிசம்பர் 22, தற்போது பினாங்கு அரசாங்க மருத்துவமனையில் நோயாளிகளின் நெருக்கடியைத் தீர்வு காணும் வகையில் புதிய திட்டங்கள் அமலுக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக, 2016-ஆம்

போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கைது

டிசம்பர் 22, கடந்த ஆண்டு, 2.8 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவருக்கு, உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பகாங் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அவதி

டிசம்பர் 22, கடந்த சில வாரங்களாக பகாங், குவாந்தானில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு 27 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் இன்று