மலேசியா

கூலிம் பண்டார் பாரு தொகுதியின் 23ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

கூலிம் பண்டார் பாரு தொகுதியின் 23ஆம் ஆண்டு பேராளர் மாநாடு 28/07/2017 அன்று நடைபெற்றது. மாநாட்டில் தொகுதி  தலைவர் டாக்டர் எஸ். ஆனந்தன் கலந்துகொண்டார். மாநாட்டில் மேலவை தலைவர்

அழல் இசை வெளியீடு டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்

S.சரவணன் இயக்கத்தில் VJ எமர்ஜென்சி மற்றும் ஆதித்யம் மேகநாதன் தயாரிப்பில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் அழல் என்ற புதிய மலேசிய தமிழ் திரைப்படம் உருவாகி

சிவராஜ் சந்திரன் ம.இ.கா.வின் கேமரன் மலை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

எதிர்வருகின்ற 14வது பொதுத் தேர்தலுக்கு ம.இ.கா கட்சி தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் ம.இ.கா போட்டியப் போகும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகள்

வழக்கறிஞர் பொன்முகம் நினைவேந்தல்

வழக்கறிஞர் பொன்முகம் நினைவேந்தல் நிகழ்வு , வியாழன்(27-7-2017) மாலை 6.00 மணிக்கு , டத்தோ ப.சகாதேவன் தலைமையில், டான்ஸ்ரீ சோமா மண்டபத்தில் நடைபெற்றது.

சை.பீர்முகமதுவின் நூல்கள் டக்டர் சுப்ரா வெளியிட்டார்

ம.இ.கா தலைமையகமும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து ஏற்பாட்டில், ம.இ,கா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ டாக்டர்ச.சுப்பிரமணியத்தின் தலைமையில், எழுத்தாளர் சை.பீர்முகமதுவின் நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி

6 வது மிஸ்டர் லிட்டில் இந்தியா போட்டி துவங்கியது

மலேசிய இந்தியர் பாடி பில்டிங் கழகத்தின் ( MIBBA) 6 வது மிஸ்டர் லிட்டில் இந்தியா அனைத்துலக இந்திய உடற் கட்டழகர் போட்டி இன்று 28/07/2017 ம.இ.கா தலைமையகத்தில்

தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ் சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர்

மஇகா புதிதாகத் தொடங்கியுள்ள தேசியத் தலைவரின் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு சுமார் 900 இந்திய மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர். இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள

ம.இ.கா செலாயாங் தொகுதி 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு

ம.இ.கா செலாயாங் தொகுதி 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு ஞாயிற்றுக் கிழமை 23/07/2017 அன்று  மாலை 07.00 மணிக்கு நடைபெற்றது . மாநாட்டை தொகுதி தலைவர் திரு.

மலேசிய இந்து சங்கம் பத்தாங்காலி வட்டாரப் பேரவையின் இரண்டாம் ஆண்டு திருமுறை ஓதும் விழா

மலேசிய இந்து சங்கம் பத்தாங்காலி வட்டாரப் பேரவையின் இரண்டாம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இன்று 23/07/2017 காலை 07.30 மணிக்கு துவங்கி மாலை 04.30 மணிவரை

அம்மா அறவாரியத்தின் விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை டத்தோ ப.கமலநாதன் வழங்கினார்

இன்று 22/07/2017 அன்று டத்தாரான் மெர்டேக்காவில் அமைந்துள்ள சிலாங்கூர் க்ளப்பில் 2016 எஸ்.பி.எம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு “அம்மா அறவாரியத்தின்