மலேசியா

பாராங் கத்தியால் ஆடவரை தாக்கியதாக நிர்வாகி மீது குற்றப்பதிவு

சிரம்பான், 18/04/2025 : பேரங்காடி ஒன்றில் ஆடவர் ஒருவரை பாராங் கத்தியைக் கொண்டு தாக்கியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை தனியார் நிறுவன தள நிர்வாகி ஒருவர்,

புத்ரா ஹைட்ஸ்; முதற்கட்ட அறிக்கை ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும்

ரவாங், 18/04/2025 : சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கை, ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நோயறிதல் தொடர்பான குழு செயல்முறையை அரசாங்கம் உருவாக்கும்

பாங்கி, 18/04/2025 : அமெரிக்கா போன்ற வெளிநாட்டு மாதிரிகளைப் பரிசீலிக்காமல், நாட்டின் சுகாதார அமைப்பின் தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டு நோயறிதல் தொடர்பான குழு, டி.ஆர்.ஜி செயல்முறையை அரசாங்கம்

2027-ஆம் ஆண்டு வாக்கில் 10,000 பள்ளிகளில் திறன் பலகை; கல்வி அமைச்சு இலக்கு

ஜார்ஜ்டவுன், 18/04/2025 : தேசிய கல்வி முறையில் இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை வலுப்படுத்தும் பொருட்டு, 2027-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும்

பாலியல் குற்றங்களில் கல்வி அமைச்சு சமரசம் காணாது

ஜார்ஜ்டவுன், 18/04/2025 : நாட்டில் கல்வியாளர் செய்யும் எந்தவொரு குற்றத்தையும், குறிப்பாக பாலியல் குற்றங்களில் கல்வி அமைச்சு சமரசம் கொள்ளாது. அந்த முறைக்கேடுகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும்,

மியன்மாரில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஏ.டி.எம் மருத்துவக் குழு திரும்பப் பெறப்படும்

தாப்பா, 18/04/2025 : மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மலேசிய இராணுவப் படை ஏ.டி.எம் மருத்துவக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களை திரும்பப் பெற மலேசியா தயாராக

புதிய பாண்டா கரடி ஜோடியை மலேசியா பெறவுள்ளது

கோலாலம்பூர், 17/04/2025 : சீனாவின் சிறப்பு தூதர்களாக கருதப்படும், புதிய பாண்டா கரடி ஜோடியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மலேசிய பெறவுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு நன்கொடை

சுபாங் ஜெயா, 17/04/2025 : இம்மாதம் ஏப்ரல் முதலாம் தேதி நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 37 பள்ளிகளைச் சேர்ந்த 128

வியாழக்கிழமை வெளிவரும் 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள்

கோலாலம்பூர், 17/04/2025 : 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான முடிவுகள், வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 3,337 தேர்வு மையங்களில்