வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 கோடி ரிங்கிட் நிதி: பிரதமர்
டிசம்பர் 29, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 50 கோடி ரிங்கிட் அளவிற்கு நிதி