மலேசியா

டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்துக்கு பிரதமர் வாழ்த்து

ஜூன் 18, ம.இ.கா இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்துக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உட்பட பல

டத்தோ ஸ்ரீ S.சுப்ரமணியத்தின்ஆதரவாளர்கள் பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு

ஜுன் 18, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தனது ஆதரவாளர்களை அழைத்து பிரம்பாண்ட கூட்டம் ஒன்றை வரும் ஞாயிற்றுகிழமை நடத்தவிருக்கிறார்.

காணமால் போன எண்ணெய் கப்பல் கண்டுப்பிடிப்பு

ஜுன் 18, மலாக்காவிலிருந்து குவாந்தனுக்குச் RON95 பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பலோன்று ஜொகூர் கிழக்கு கடற்கரை அருகே கடந்த வாரம் வியாழக்கிழமை காணமால் போனது. தற்போது

ம.இ.கா நெருக்கடியால் அமைச்சரவைக்கு பாதிப்பில்லை நேன்சி சுக்ரி

ஜூன் 17, ம.இ.காவில் நிலவி வரும் நெருக்கடியால் அமைச்சரவை பாதிக்கப்படவில்லை என பிரதமர் துறை அமைச்சர் நேன்சி சுக்ரி தெரிவித்துள்ளார். ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ

அரசு ஊழியர்களுக்கு நிதிஉதவி அறிவிப்பு: பிரதமர்

ஜூன் 17, அரசு ஊழியர்களுக்கு உதவி நிதியாக ரிம.500 வழங்கப்படும் என்று புத்ராஜெயாவில் நடந்த 14வது பொதுச் சேவைத்துறை நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரதமர் அறிவித்தார். ஓய்வுப்பெற்ற

பக்காத்தான் கூட்டணி முறிந்தது

ஜுன் 16, பாஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகியது ஜ.செ.க. இதனை அக்கட்சியின் தலைமைச் செயலாளரும் பினாங்கு மாநில முதல்வருமான லிம் குவான் எங் அறிவித்துள்ளார். பாஸ்

ம.இ.காவில் அதிரடி.. டாக்டர் சுப்ரா இடைக்கால தலைவராக நியமனம்...

ஜுன் 16, ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். பொது செயலாளராக MR.சத்திவேலும் நிர்வாக செயலாளராக செனட்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளானர். பொருளாளராக

டாக்டர் சுப்ரா மற்றும் சரவணன் உட்பட 15 பேர் ம.இ.கா வில் இருந்து நீக்கம்

ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ பழனிவேல் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கட்சியின் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கீழ்கண்ட 15  பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்

ம.இ.காவில் மறுதேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு

ஜுன் 16, ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் உட்பட 5 பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இந்தியர் கிராம பிரதிநிதிகள் இன்றி சிலாங்கூர் அரசாங்கமா?? இந்தியர்களுக்கு பக்கத்தான் அரசின் இன்னொரு ஏமாற்றம்

ஜுன் 15, கெத்துவா கம்போங் அல்லது இந்தியர் கிராமத்து தலைவர்கள் எனப்படுபவர்கள் ஊராட்சி மன்ற ஆட்சியில் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் வாழும் இந்தியர்களை பிரதிநிதித்து மாநில அரசாங்க சம்பளத்தை