மலேசியா

தெலுக் இந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

தெலுக் இந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய நாள் காட்டிலும் இந்த எண்ணிக்கை  சற்று அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. சுமார் 97 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்

சபாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க அரசு சாரா அமைப்புகள் முயற்சி

நவம்பர் 23, சபாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ‘சபா ஒ.கெ. பா’ மற்றும் ‘விசிட் சபா’ என்ற சுலோகன்களைக் கொண்டு சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களுக்கு சபாவின்

திரங்கானுவில் வெள்ளம்: நிலைமை சீரடைந்து வருகிறது

நவம்பர் 23, கடந்த ஒரு வார காலமாக திரங்கானுவில் வெள்ளம் ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு நிலைமை மெல்ல சீரடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு

டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும்

நவம்பர் 22, எதிர்வரும் டிசம்பர் 1 முதல் RON95 பெட்ரோலின் உதவித்தொகை நிறுத்தப்படும் என உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹசான்

கிளந்தானில் வெள்ளத்தில் 155பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்

நவம்பர் 22, கிளந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காட்டிலும் சனிக்கிழமை 155-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் 96 பேர் முலோங் ஆரம்பப்பள்ளியிலும் 34

திரங்கானுவில் வெள்ளம்: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி

நவம்பர் 21, கடந்த சில நாட்களாக திரங்கானுவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பேரிடரால் கம்போங் புக்கிட் வான் அருகிலுள்ள ஆற்றில் தற்போது ஒருவர் பலியாகியுள்ளார். 48 வயதுள்ள முடா அப்துல்லா

சிவநேசனுக்கு சுப்பிரமணியம் எச்சரிக்கை

நவம்பர் 21, விவேகானந்த ஆசிரம விவகாரத்தில் ம.இ.காவின் உயர்மட்ட தலைவர்கள் மெளனம் காக்கின்றனர் என்று சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் கூறுவது தப்பான கருத்து என்றும் உண்மை

கோலப்பிலா தமிழ்ப்பள்ளி கட்டும் பணிகளும் தொடங்கப்படவில்லை

நவம்பர் 21, கோலப்பிலா தமிழ்ப்பள்ளி புதிய இடத்தில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 4 ஏக்கர் நிலமாக குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் மாணவர்கள் சங்க

உலு பெர்னாம்: அடுக்குமாடி வீடுகள் தீ இருவர் பலி

நவம்பர் 21, உலு பெர்னாம் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகள் தீ பற்றியதில் மேல் மாடியில் சிக்கிக்கொண்ட இருவர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். கிட்டத்தட்ட அதிகாலை 4

குவாலா லிபிஸ் மெராப்போ சாலையில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் பலி

நவம்பர் 21, குவாலா லிபிஸ் மெராப்போ சாலையின் 8-வது கிலோ மீட்டரில் பேருந்துடன் கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். அதிகாலை