மலேசியா

மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எம்.சரவணன் பங்கேற்கவில்லை

டிசம்பர் 19, நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகாவின் சர்ச்சைக்குரிய மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் உதவித் தலைவர்களில் ஒருவரும், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன்

மஇகா தலைமையகத்தில் நேற்று கைகலப்பு எற்பட்டது

டிசம்பர் 19, மஇகா தலைமையகத்தில் நேற்று சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின் போது, வெளியே குழுமியிருந்த கூட்டத்தித்தினரிடையே சிறு அளவிலான மோதல்களும், கைகலப்புகளும் வெடித்தன.

கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு மாநிலங்களில் கடும் வெள்ளம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு தஞ்சம்

டிசம்பர் 19, கடந்த சில வாரங்களாக கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

ம.இ.கா மத்திய செயலவையில் கலந்து கொள்ள இரண்டு தரப்புக்கும் அனுமதி

டிசம்பர் 18, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா மத்திய செயலவையின் கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு தரப்பினருக்கும் – அதாவது 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினர்

MH370 விமான தேடல் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவு பெறும்

டிசம்பர் 18, மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. மலேசியன் ஏர்லயன்ஸ் விமானம் MH370 கடலடியில் தேடப்பட்டு வருகிறது இத்தேடுதல் அடுத்த ஆண்டு

அமைச்சர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்கவேண்டும்

டிசம்பர் 18, அரசாங்கத்தின் முன்னாள் உயர் நிலை ஊழியர்களும் அமைச்சர்களும் தங்கள் சொத்துகளை பற்றி அறிவிக்க வேண்டும் என பெர்காஸா கோரிக்கை விடுத்துள்ளது. பெர்காஸா உச்சமன்ற அங்கத்தினர்

யாரை வைத்து மத்திய செயலவைக் கூட்டத்தை ஶ்ரீ ஜி.பழனிவேல் நடத்தப்போகிறார்: டி. மோகன்

டிசம்பர் 17, ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்தின் போது தாம் நீதி போராட்டம் நடத்தவிருப்பதாக ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டி. மோகன் நேற்று தெரிவித்தார். கடந்த

ம.இ.கா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்

டிசம்பர் 17, ம.இ.கா வில் தற்போது நடந்து வரும் உட்பூசல் பிரச்சினையை பிரதமர் தலையிட்டு தீர்க்க வேண்டும் என அம்பாங்கை சேர்ந்த ஜேம்ஸ் காளிமுத்து கேட்டுக் கொண்டார்.

இளம் வயதிலேயே திருமணம்: மனிதவள ஆற்றலும் பெருமளவில் பதிப்பு: ஐ.நா

டிசம்பர் 17, மலேசியர்கள் பலர் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்வதால் அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி, மனிதவள ஆற்றலும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.