ஆசியான்: இன்று தொடங்கியது 31-வது ஏ.ஈ.எம்
டேசாரு, 28/02/2025 : வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் தற்போதைய அனைத்துலக புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மையமாகக் கொண்டு 31-வது ஏ.ஈ.எம் எனப்படும் ஆசியான்
டேசாரு, 28/02/2025 : வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் தற்போதைய அனைத்துலக புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளை மையமாகக் கொண்டு 31-வது ஏ.ஈ.எம் எனப்படும் ஆசியான்
பெட்டலிங் ஜெயா, 28/02/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் 1-மார்ச்சு தேசிய அளவில் மணிமன்ற நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடிக்கொன்டு வருகிறோம். அவ்வகையில் தேசியப் பேரவையினர்,
கோலாலம்பூர், 28/02/2025 : தேசிய பாதுகாப்பு நிறுவனங்களின் சிறப்புக் குழுக்களுக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்படும் அலவன்ஸை RM2,000 வரை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் (KDN) முன்மொழிந்துள்ளது. ஒவ்வொரு
கோலாலம்பூர், 28/02/2025 : 27/02/2025 அன்று மாலை, புத்ராஜெயாவில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், தேசிய டிஜிட்டல் துறை (JDN) மற்றும் டிஜிட்டல் அமைச்சகம் (KD) இணைந்து
பத்து மலை, 27/02/2025 : SMY கிரியேஷன்ஸின் 17வது படைப்பிற்கான துவக்க பூஜை இன்று 27/02/2025 பத்து மலையில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்றது. M.
சைபர்ஜெயா, 27/02/2025 : வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த புரிதலை மேம்படுத்தி கொள்ளும் முறை, தற்போது அனைத்து கல்விக் கூடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
கோலாலம்பூர், 27/02/2025 : உள்நாட்டுச் சந்தையில் தேங்காய் விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய 661,761 தேங்காய்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இறக்குமதி செய்துள்ளது.
கோலாலம்பூர், 27/02/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்தாட்டம். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி 3-0 என்ற கோல் எண்ணிகையில் கிளந்தான் யுனைடெட் அணியை
கோத்தா திங்கி, 27/02/2025 : சுயமாகத் தயாரிக்கப்பட்ட உரிமம் அற்ற வேட்டை துப்பாக்கி மற்றும் 108 தோட்டாக்களை வைத்திருந்தததாக, கடந்த வாரம் தம் மீது சுமத்தப்பட்ட இரு
கோலாலம்பூர், 27/02/2025 : நெரிசல் கட்டணங்களை அமல்படுத்துவதன் மூலம் கோலாலம்பூரில் சுமார் 20 விழுக்காடு சாலை நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஆய்வு நிலையில்