பேராக் மாநில முதல்வரின் தந்தை மரணம்
அக்டோபர், 14 பேராக் மாநில முதல்வரின் தந்தை அப்துல் காடிர் முகமது தனது 73-வது வயதில் அதிகாலை 1.10 மணியளவில் காலமானார்.
அக்டோபர், 14 பேராக் மாநில முதல்வரின் தந்தை அப்துல் காடிர் முகமது தனது 73-வது வயதில் அதிகாலை 1.10 மணியளவில் காலமானார்.
அக்டோபர், 14, தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு உயிருள்ள கறி கோழி ஒரு கிலோ RM5.70, நடுத்தர கோழி 7 ரிங்கிட்டுக்கும், சூப்பர் கோழி 7.80 ரிங்கிட்டுக்கு
அக்டோபர், 14 வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றி வந்த படகு பண்டார் பெனாவார் கடல் பகுதியில் படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் கடலில் மூழ்கியதோடு, 10
உலுசிலாங்கூர் பெர்வானி குழுவினர் மற்றும் உலுசிலாங்கூர் ம.இ.கா மகளிர் ஏற்பாட்டில் சுங்கை சோ தாமான் டாயாவில் முறுக்கு மற்றும் சாக்லட் செய்யும் பயிற்சி வகுப்பு 12-10-2014 அன்று
ம.இ.கா நெகிரி செம்பிலான் மாநில தொடர்புக்குழு ஏற்பாட்டில் பொருள் மற்றும் சேவை வரி ஆய்வு கருத்தரங்கம் 12-10-2014 காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை நெகிரி
ம.இ.கா நெகிரி மாநில இளைஞர் பிரிவு மற்றும் ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி ஆதரவோடு ம.இ.கா தெலுக் கெமாங் தொகுதி இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் ஒரே மலேசியா
ம.இ.கா நியு கிரீன் பார்க் கிளையின் ஏற்பாட்டில் தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி 12-10-2014 இரவு 8.00 மணிக்கு தாமான் ஸ்ரீ ஹிஜாஹ் வலைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
அக்டோபர், 13 இந்த ஆண்டு முதல் பி.எம்.ஆர் தேர்வுக்குப் பதிலாக படிவம் 3 எனப்படும் PT3 தேர்வு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 12 பாடங்களை
பெர்வானில் ரவாங் குழுவினர் எற்பாட்டில் 11-10-2014 சனிக்கிழமை பெண்களுக்கான திபாவளி சிறப்பு பலகாரம் செய்யும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.திருமதி.பவானி
அக்டோபர், 13 பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக இருந்த ராபிஸி ரம்லி அக்கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலி