மலேசியா

போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கைது

டிசம்பர் 22, கடந்த ஆண்டு, 2.8 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருளைக் கடத்திய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவருக்கு, உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பகாங் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அவதி

டிசம்பர் 22, கடந்த சில வாரங்களாக பகாங், குவாந்தானில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு 27 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் இன்று

மலேசியா முழுவதும் பரவிவரும் பார்த்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ் களைசெடி

டிசம்பர் 20, கொதா கின்னபாலு: பார்த்தீனியம் ஹிஸ்டிரோபோரஸ் என்ற நச்சுத்தன்மைவுடைய களைசெடி கின்னபாலு மலை அடிவாரத்தில் அதிக அளவு வளந்துள்ளது. விவசாயதுறை இயக்குநர் இத்ருஸ் சரிஃப் இச்செடி முதிலில்

ஜனவரி மாதம் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்பு

டிசம்பர் 20, உலக சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வந்தால் RON95 மற்றும் டீசல் விலை எதிர்வரும் ஜனவரி 1 முதல் 1 லிட்டர்

TNB நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மரணம்

டிசம்பர் 20, Tenaga Nasional Berhad (TNB) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் டான் ஸ்ரீ அனி ஆரோப், சுபாங் ஜெயா மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார். 83

திரங்கானுவில் கடுமையான வெள்ளம்

டிசம்பர் 20, கடந்த சில வாரங்களாக திரங்கானுவில் கடுமையான வெள்ளம் எற்பட்டுள்ளது. இந்நிலையில், பெசுட் வட்டாரத்தில் வெள்ளத்தின் நிலை இன்று மோசமடைதிருப்பதாக கூறப்படுகிறது. பெசுட் பகுதியிலிருந்து மட்டும்

வெளிநாட்டு வேலை ஆட்களின் பணிக்கான அனுமதி நீட்டிப்பு

டிசம்பர் 19, பெட்டலிங் ஜெயா 352,000 வெளிநாட்டு வேலை ஆட்கள் வேலை காலத்தை 6பி செயல் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார்கள் அவர்களுக்கு உடனடியாக ஓர் ஆண்டு

மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எம்.சரவணன் பங்கேற்கவில்லை

டிசம்பர் 19, நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகாவின் சர்ச்சைக்குரிய மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் உதவித் தலைவர்களில் ஒருவரும், விளையாட்டுத் துறை துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன்

மஇகா தலைமையகத்தில் நேற்று கைகலப்பு எற்பட்டது

டிசம்பர் 19, மஇகா தலைமையகத்தில் நேற்று சர்ச்சைக்குரிய வகையில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின் போது, வெளியே குழுமியிருந்த கூட்டத்தித்தினரிடையே சிறு அளவிலான மோதல்களும், கைகலப்புகளும் வெடித்தன.

கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு மாநிலங்களில் கடும் வெள்ளம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு தஞ்சம்

டிசம்பர் 19, கடந்த சில வாரங்களாக கிளந்தான், பகாங் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை