மலேசியா

சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் சார்பில் இனி வருடாவருடம் தைபூச தண்ணீர் பந்தல் அமைக்கப்படும்

கோலாலம்பூர், 10/02/2025 : சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியா இயக்கம் 2025 தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 09/02/2025 அன்று இரவு தைப்பூச தண்ணீர் பந்தல் ஒன்றை ஜலான்

விமரிசையாக நடைபெற்றது லபுவான் திருமுகன் ஆலயத்தின் 4ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்

லபுவான், 09/02/2025 : லபுவான் திருமுகன் ஆலயத்தின் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா, இராணுவ மற்றும் ஆகாய படைகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களின் வருகையுடன் வெகு

2024-ஆம் ஆண்டு PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர்

கூச்சிங், 09/02/2025 : 2024ஆம் ஆண்டில் நடமாடும் ஓரிட சமூக ஆதரவு மையம், PSSS திட்டத்தின் மூலம் 3,000 பேர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில், இவ்வாண்டு ஒவ்வொரு மாநிலத்திலும்,

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் 1500 உறுப்பினர்கள் கொண்ட ஏழு மருத்துவ முகாம்கள்

பத்துமலை, 09/02/2025 :  தைப்பூசத்திற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இன்றிரவு வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி பயணிக்கவிருக்கின்றது. இரத ஊர்வலத்தில் தங்களின் யாத்திரையைத்

சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு முன்புறம் ஒன்று கூடல்; விசாரணை அறிக்கையைத் திறந்தனர் போலீசார்

சுங்கை பூலோ, 09/02/2025 : 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், சொஸ்மா-வின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், , சிலாங்கூர், சுங்கை

க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினரை நேரில் வாழ்த்தினார் டத்தோ N. சிவக்குமார்

பத்து மலை, 09/02/2025 : பத்து மலை உட்பட நாட்டில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் ஐந்து திருத்தலங்களில் க்ளீன் தைப்பூசம் இயக்கத்தினர் சுத்தம் செய்யும் சேவையை செய்து

குடிநுழைவுத்துறை துணை அமலாக்க அதிகாரியின் குற்றஞ்சாட்டை தனியார் துறை ஊழியர் ஒப்புக்கொண்டார்

அலோர் ஸ்டார், 09 பிப்ரவரி (பெர்னாமா) – கடந்தாண்டில் குடிநுழைவுத்துறை துணை அமலாக்க அதிகாரி ஒருவருக்கு 5,000 ரிங்கிட் கையூட்டு வழங்க முன்வந்த குற்றச்சாட்டை, தனியார் துறை

OP SKY; வாக்குமூலங்கள் பதிவு செய்ய 18 நபர்கள் அடையாளம்

கோலாலம்பூர், 09/02/2025 : Op Sky விசாரணைக்கு உதவுவதற்காக விளக்கத்தைப் பதிவு செய்ய 18 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்பிஆர்எம் அடையாளம் கண்டுள்ளது. இதன்

தைப்பூசத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தேங்காய்களை உடைக்க வேண்டும் - பி.ப.ச

கோலாலம்பூர், 09/02/2025 : தைப்பூசத்தில் குறிப்பாக இரத ஊர்வலத்தின் போது தேங்காய்கள் உடைக்கப்படுவது வழக்கம். எனினும், தற்போது விலை உயர்வு காணும் வாய்ப்பு உள்ளதோடு வீண் விரயமும்

தெக்கூனின் ஒதுக்கீட்டில் 36 லட்சம் ரிங்கிட் 143 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், 08/02/2025 : கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தெக்கூனிற்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டில் 36 லட்சம் ரிங்கிட் இந்திய சமூகத்தைச் சேர்ந்த