மலேசியா

சூப்பர் லீக்கை கைப்பற்ற JDTக்கு ஓர் ஆட்டம் தேவை

கோலாலம்பூர், 06/02/2025 : மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை 11-வது முறையாக கைப்பற்றுவதற்கு ஜோகூரின் JDTக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே தேவைப்படுகிறது. நேற்றிரவு நடைபெற்ற கால்பந்து

தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்

புத்ராஜெயா, 06/02/2025 :   திருத்தம் செய்யப்பட்ட 2010-ஆம் ஆண்டு தகவல் வழங்குபவரைப் பாதுகாக்கும் சட்டம், சட்டம் 711, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத்தில்

மின்சார கட்டணங்கள் நிர்ணயிப்பதில் மக்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் - ஃபடில்லா யூசோப்

கோலாலம்பூர், 06/02/2025 : நான்காவது ஒழுங்குமுறைக்கான ஊக்கத்தொகை அடிப்படையிலான கண்காணிப்பு வழிமுறையின் கீழ், புதிய கட்டண அட்டவணை உட்பட, தீபகற்ப மலேசியாவில் மின்சார கட்டணங்களை நிர்ணயிப்பதில் மக்களின் நலன்

5 ஆண்டுகளுக்குள் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு

குளுவாங், 06/02/2025 : இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு தழுவிய அளவில் ஒற்றை அமர்வு பள்ளி முறையை அமல்படுத்த கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும்

OPS SKY; ஊழல் & கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்கான நடவடிக்கை

புத்ராஜெயா, 06/02/2025 :   நிதி ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்பட்ட Ops Sky மூலம் ஊழல் மற்றும் கள்ளப்பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை நிறைவு செய்வதற்காக, வியாழக்கிழமை மூன்று

இஸ்லாம் அல்லாதவர்களின் விழாக்களில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டிகள் நாளை விவாதிக்கப்படும் -பிரதமர்

கோலாலம்பூர், 06/02/2025 : இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் விழாக்களில், இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டிகள் குறித்து, நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இன்று

ஹெலிகாப்டர் விபத்து; தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது

பெந்தோங், 06/02/2025 : இன்று காலை, பெந்தோங்கின் 9-வது மைல் பழைய சாலை அருகே தரையிறங்கிய Bell 206 L4 ரக ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடம்

ஈப்போ தைப்பூசம்: மதுபானம் அருந்துபவர்கள், தகாத செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை

ஈப்போ, 06/01/2025 : நாட்டில் தைப்பூசத் திருநாளுக்கு மிகவும் பிரபலமான மூன்றாவது ஆலயமான பேராக்கில் உள்ள கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இவ்வாண்டு சுமார் நான்கு

ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில் களப் பணியாளர் ஒருவர் பலி

பகாங், 06/02/2025 : பெந்தோங்கில், இன்று காலை எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய, Bell 206 L4 ரக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில், களப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊழலுடன் தொடர்புடைய திட்டத்திற்கான ஆவணங்களை எஸ்.பி.ஆர்.எம் ஆய்வு செய்கிறது

புத்ராஜெயா, 06/02/2025 : ஊழலுடன் தொடர்புடைய 40 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் வழங்கிய விவகாரத்திற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை மலேசிய ஊழல்