மலேசியா

தைப்பூசம் 2025 கொண்டாட்டம் - KTM இலவச இரயில் சேவை

பத்து மலை, 04/02/2025 : இன்று காலை, போக்குவரத்து அமைச்சர் YB அந்தோனி லோக் சியூ ஃபூக், பத்து மலை இரயில் நிலையத்தில் தைப்பூசம் 2025 பத்திரிகையாளர்

அடுத்த வாரம் நெல்லுக்கான அரசின் ஆதார விலை உயர்த்தி நிர்ணயிக்கப்படும் - பிரதமர்

கோலாலம்பூர், 04/02/2025 : விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ

சரவாக்கின் சில பகுதிகளுக்கு மட்டுமே எரிவாயு குழாய் சேவை நிறுத்தப்படும்

கோலாலம்பூர், 04/02/2025 : சபா-சரவாக் எரிவாயு குழாய் பாதையின் (SSGP) செயல்பாடு நிறுத்தப்படுவது சரவாக்கில் உள்ள லாவாஸ், லிம்பாங், மிரி மற்றும் பிந்துலு வழியாக செல்லும் பகுதியை

வெள்ளம்: சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 9,034 பேராக குறைந்துள்ளனர், சபாவில் 102 பேர் மட்டுமே உள்ளனர்

கோலாலம்பூர், 04/02/2025 : பிப்ரவரி 4- சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் நேற்று இரவு 9,200 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 9,034 பேர் குறைந்துள்ளனர்,

திருத்தம் செய்யப்பட்ட சட்ட மசோதாவால் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படலாம்

கோலாலம்பூர், 03 பிப்ரவரி (பெர்னாமா) —   கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மேலவையில் நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக

அந்நியத் தொழிலாளர்களுக்கு 2% ஊழியர் சேமநிதியை வழங்க அரசாங்கம் பரிந்துரை

ஜாலான் சுல்தான் இஸ்மாயில், 03/01/2025 : தொழிலாளர்களின் நலன் மற்றும் வணிக ரீதியிலான போட்டித்தன்மைக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்யும் நோக்கில், அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு விழுக்காடு,

அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சி பாராட்டுக்குரியது

கோலாலம்பூர், 03/01/2025 : உயர் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் தொடர்பான அந்நிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை வரவேற்பதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார். மேலும், உள்கட்டமைப்புகளையும் இலக்கவியல்

நாட்டின் உரிமையும் இறையாண்மையும் காக்கப்பட வேண்டும் - மாமன்னர் வலியுறுத்து

கோலாலம்பூர், 03/01/2025 : நாட்டின் இறையாண்மையும் நலனும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய அரச தந்திர உறவு, சட்டங்கள் மற்றும் தற்காப்பு மூலம் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க

4-ஆவது தவணைக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கி வைத்தார் மாமன்னர்

கோலாலம்பூர், 03/01/2025 :  இன்று தொடங்கியிருக்கும், 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான முதல் கூட்டத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க கூடாது

பத்துமலை, 02/02/2025 : முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசம் திருவிழா பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும். மலேசியாவில், உலகப் புகழ்பெற்ற பத்துமலை கோயிலுக்கு ஒரு