“மக்கள் பணிச் செம்மல்” விருது பெற்றார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.
பத்துமலை, 28/09/2024 : தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு பக்திமனம் கமழ
பத்துமலை, 28/09/2024 : தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையோடு பக்திமனம் கமழ
கோலாலம்பூர், 28/09/2024 : இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே அவர்கள் சார்ந்திருக்கும் தொழில் துறைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல்
பெய்ஜிங்,[சீனா] 28/09/2024 : மலேசியாவில் முதலாவது செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு துறை ஆய்வு மையத்தை உருவாக்குவதன் மூலம், குறைந்த சுற்றுப்பாதை செயற்கைக்கோள் வழியான ‘direct-to-cell’ தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசாங்கத்தின்
புத்ராஜெயா, 28/09/2024 : Mpox எனப்படும் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி தற்போது குணமடைந்து வருவதோடு, அவரின் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் விரைவில் நிறைவடையவிருக்கிறது. இந்நிலையில்,
கோலாலம்பூர், 28/09/2024 : ஸ்பூமி கோஸ் பிக், பெண் மற்றும் பிரிவ்-ஐ போன்ற கடனுதவி மற்றும் உதவித் தொகை திட்டங்களின் மூலம் இந்திய தொழில்முனைவோர் அடைந்து வரும்
வியன்டியான் (லாவோஸ்), 28/09/2024 : ஆசியான் உச்சி மாநாடு 2025 இன் தொகுப்பாளராக, மலேசியா பிராந்தியத்தின் நலனுக்காக அடுத்த ஆண்டுக்குள் ஆசியான் பவர் கிரிட் (APG) மூலோபாய
குலுவாங், 28/09/2024 : இன்று காலை 9 மணி நிலவரப்படி மஹ்கோட்டா இடைத்தேர்தலில் தகுதியான வாக்காளர்களில் 8.89 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது.
பத்தாங் காலி , 27/09/2024 : நாட்டில் பள்ளிகளில் நிகழும் இடைநிற்றல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியமாகும். சிறார்கள் பின்தங்கிய
புத்ரா ஜெயா, 27/09/2024 : மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டில், குறிப்பாக கல்வி, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம்
கிள்ளான், 27/09/2024 : நாட்டில் உள்ள துறைமுகங்களில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, துறைமுகங்களில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்புகள் ஆகியவை சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.