மலேசியா

ஜோகூரில் மீண்டும் சனி ஞாயிறுகளில் வார இறுதி விடுமுறை

ஜோகூர், 07/10/2024 : அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஜோகூர் மாநிலத்திற்கான வார இறுதி விடுமுறை மீண்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றப்படும் என்று

ஆசிரியர் பயிற்சி கழகங்களில், சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் வழங்கப்படும் - பிரதமர்

சுங்கை சிப்புட், 06/10/2024 : ஆசிரியர் பயிற்சி கழகங்களில் தேசிய மொழியைத் தவிர்த்து, சீன மற்றும் தமிழ் மொழிப் பயிற்சிகளுக்கும் கூடுதல் இடம் அதிகரிக்கப்படுவதற்கு, அரசாங்கம் இணக்கம்

MELAKA EXPLORACE புதையல் தேடும் போட்டி அடுத்தாண்டும் தொடரும்

ஆயர் குரோ, 06/10/2024 : மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவுடன் இணைந்து மலாக்கா மாநில அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும், Melaka Explorace எனும் புதையல் தேடும்

லெபனானிலிருந்து அறுவர் இன்று நாடு திரும்பினர்

கோலாலம்பூர், 06/10/2024 : இன்று காலை, லெபனானிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு மலேசியர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், KLIA-வை வந்தடைந்ததை வெளியுறவு அமைச்சு உறுதிபடுத்தியது.

PAN ASIA 2024 அனைத்துகல ஓட்டப் போட்டி விசாரணையில் மூவர் கைது

ஜோகூர்பாரு, 06/10/2024 : அநாகரீகமாக உடையணிந்து மற்றும் ஓரினச்சேர்க்கை, இருபாலினம் போன்ற கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்ட Pan Asia 2024 எனும்

GISBH: விசாரணையைப் பொறுத்தே கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் - உள்துறை அமைச்சர்

பண்டார் பாரு, 05/10/2024 : GISBH நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணை சட்ட விதிகளின் பல்வேறு கோணங்களில் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் விசாரணையின் தேவைகளைப் பொறுத்து கைது

பாயா ஜெராஸ் வட்டார மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பேங்க் ரக்யாட் அறவாரியம் உதவித் தொகை வழங்கியது

சுங்கை பூலோ, 05/10/2024 : 2024ஆம் ஆண்டின் பள்ளி தவணையில் சுங்கை பூலோவின் பாயா ஜராஸ் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள்

2040ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை 400-ஆக உயர்த்தப்படும் - சுகாதாரத்துறை  அமைச்சர்

புத்ராஜெயா, 05/10/2024 : மலேசியாவின் புற்றுநோய் சிகிச்சை முறையை வலுப்படுத்தும் முயற்சியாக 2040-ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கையை 400-ஆக உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு எண்ணம்

48 கோடியே 10 லட்சம் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு திட்டத்திற்குப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் - ரமணன்

சுங்கை பூலோ, 05/10/2024 : கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால் சுங்கை பூலோ, பாயா ஜெராஸ் வட்டாரத்தில் இதுவரை ஆயிரத்து 200 குடும்பங்களைச்

இந்தியர்களுக்கான 11 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மித்ரா 9 கோடி ஒதுக்கீடு

கோலாலம்பூர், 05/10/2024 : PPSMI எனும் மலேசிய இந்திய சமுதாயத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் கீழ், 2024ஆம் ஆண்டில் 11 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய உருமாற்றுப்