மலேசியா

மிளகாய் அறுவடை விழா

கம்போங் ரிபு , ரந்தாவில் உள்ள நாம் மிளகாய் தோட்டத்தில் இன்று அறுவடை விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு கைரி

கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது

ஜனவரி 18, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மாநிலத்தில் எலி சிறுநீர் தொற்று நோய் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹெல்மி

கேளிக்கை மையங்களில் இருந்து 56 வெளிநாட்டவர்கள் கைது

ஜனவரி 14, நேற்று இரவு மூன்று கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 56 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். பினாங்கு குடிநுழைவு துறையால் நடத்தப்பட்ட இந்த அதிரடிச்

அம்பாங்: இரயில் கட்டுமானப் பணியால் சில சாலைகள் மூடப்படவுள்ளன

ஜனவரி 14, அம்பாங் இலகு இரயில் கட்டுமானப் பணியால் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி சில சாலைகள் மூடப்படவுள்ளன. சாலை நெரிச்சல் அதிகமாக உள்ள தலைநகரில் மக்களின்

ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறையை அறிமுகம் செய்தார்: டத்தோ குமார் அம்மான்

ஜனவரி 14, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட டத்தோ குமார் அம்மான் மஇகா தலைமையகத்தில் கொண்டுவந்த ஒரு புதிய பாதுகாப்பு நடைமுறை எதிர்பாராதவிதமாக விஸ்வரூபம் எடுத்து வேறு

வெள்ள பேரிடருக்கு உதவி சீனா முன் வந்துள்ளது

ஜனவரி 14, நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் வெள்ள பேரிடருக்கு உதவ சீனா முன் வந்துள்ளது. பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் சீன

ஜொகூர் பாரு: மர்ம பொட்டலத்தில் வெடிகுண்டு இறுப்பதாக மக்கள் பீதி

ஜனவரி 13, ஜொகூர் பாரு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்ட மர்மமான பொட்டலம் ஒன்றால் ஜொகூர், ஜாலான் தெப்ராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 1 மணி

தைப்புத்தாண்டு பரிசாக புதியதோர் தமிழ்ப்பள்ளி தமிழுக்குக் கிடைத்த வெற்றி

ஜனவரி 13, இவ்வாண்டு தைப்புத்தாண்டு பரிசாக இந்நாட்டு இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய தமிழ்ப்பள்ளி கிடைக்கப்பெற்றுள்ளதாக மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆர்.பி வேலாயுதம் கூறினார். பாயா

எஸ்.பி.எம் தேர்வு முடிவு மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்படும்

ஜனவரி 13, கடந்த ஆண்டு இறுதியில் படிவம் 5 மாணவர்கள் எழுதிய எஸ்.பி.எம் தேர்வு முடிவு வரும் மார்ச் 3ஆம் தேதி கண்டிப்பாக வெளியிடப்படும். தற்போது நாடு